"கலைஞர் இல்லாத வீட்டிற்குள் முதல்முறையாக நுழைந்தேன்" - கவிஞர் வைரமுத்து

கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் வீட்டிற்கு சென்றார் கவிஞர் வைரமுத்து.
கலைஞர் இல்லாத வீட்டிற்குள் முதல்முறையாக நுழைந்தேன் - கவிஞர் வைரமுத்து
x
கருணாநிதி மறைந்த பிறகு அவர் வாழ்ந்த கோபாலபுரம் வீட்டிற்கு கனத்த இதயத்தோடு நுழைந்ததாகவும், அவரது எண்ணங்கள் வீடு முழுவதும் நிறைந்து கிடப்பதாகவும், கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டார்.
 

Next Story

மேலும் செய்திகள்