மெட்ரோ ரயில் பயணிகளுக்கு புதிய வசதி - ஷேர் ஆட்டோ, கார் சேவை துவக்கம்
மெட்ரோ ரயில் பயணிகள் ரயில் நிலையங்களில் இருந்து தங்கள் இருப்பிடத்தை அடைய கார் மற்றும் ஷேர் ஆட்டோ செல்லும் சேவை இன்று முதல் துவங்குகிறது.
மெட்ரோ ரயில் பயணிகள் ரயில் நிலையங்களில் இருந்து தங்கள் இருப்பிடத்தை அடைய கார் மற்றும் ஷேர் ஆட்டோ செல்லும் சேவை இன்று முதல் துவங்குகிறது. கோயம்பேடு, ஆலந்தூர், அண்ணாநகர் கிழக்கு, டிஎம்எஸ், வடபழனி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து பயணிகளுக்கு கார் வசதி செய்து தரப்படுகிறது. இதே போல் அசோக்நகர், ஆலந்தூர், ஈக்காட்டுதாங்கல், கிண்டி, கோயம்பேடு, பரங்கிமலை, திருமங்கலம் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து ஷேர் ஆட்டோ வசதி செய்யப்படுகிறது.
Next Story