அருவிகளில் வெள்ளப்பெருக்கு- குளிக்க தடை

தென்மேற்கு பருவமழை தீவிரத்தின் காரணமாக, குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அருவிகளில் வெள்ளப்பெருக்கு- குளிக்க தடை
x
தென்மேற்கு பருவமழை தீவிரத்தின் காரணமாக, குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பேரருவி, ஐந்தருவி உள்ளிட்ட முக்கிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை 2-வது நாளாக தொடர்கிறது. குற்றாலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்