கேரளாவில் கனமழை எதிரொலி - கர்நாடக அணைகளில் இருந்து 1.40 லட்சம் கன அடி நீர் திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கனமழை எதிரொலி - கர்நாடக அணைகளில் இருந்து 1.40 லட்சம் கன அடி நீர் திறப்பு
x
கர்நாடகாவில் பருவமழை தொடங்கிய காலத்தில் இருந்து காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள கபினி கேஆர்எஸ், ஹேமாவதி ஹாரங்கி ஆகிய அணைகள் ஏற்கனவே நிரம்பியுள்ளது. இதனால் அணைகளுக்கு வரும் நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்திற்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்