கூட்டுறவு வங்கியில் முறைகேடு- விவசாயிகள் புகார்

நாகை மாவட்டம் ஆச்சாள்புரம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில், விவசாயிகளுக்கு பணம் வழங்காமல் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.
கூட்டுறவு வங்கியில் முறைகேடு- விவசாயிகள் புகார்
x
நாகை மாவட்டம் ஆச்சாள்புரம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில், விவசாயிகளுக்கு பணம் வழங்காமல் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக விவசாயிகள் நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமாரிடம் மனு ஒன்றையும் அளித்துள்ளனர். வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து விவசாயிகள் பணத்தை பெற்றுத் தர வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்