சென்னையில் இரவு நேரத்தில் பரவலாக மழை

சென்னையின் பல பகுதிகளில் இரவில் பரவலான மழை பெய்தது.
சென்னையில் இரவு நேரத்தில் பரவலாக மழை
x
சென்னையின் பல பகுதிகளில், இரவில் பரவலான மழை பெய்தது.
திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மெரினா, ஆழ்வார்ப்பேட்டை, நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, கோயம்பேடு, தரமணி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால், வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்