பள்ளிக்கு செல்லும்போது மிரட்டப்படும் மாணவிகள்- பெற்றோர்களுடன் காவல் காண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

விழுப்புரம் அருகே பேருந்துகளில் பள்ளிக்கு செல்லும் போது கேலி செய்து மிரட்டப்படுவதாக மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
பள்ளிக்கு செல்லும்போது மிரட்டப்படும் மாணவிகள்- பெற்றோர்களுடன் காவல் காண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்
x
விழுப்புரம் அருகே பேருந்துகளில் பள்ளிக்கு செல்லும் போது கேலி செய்து மிரட்டப்படுவதாக மாணவிகள் புகார் அளித்துள்ளனர். திருக்கோவிலூர் அருகே உள்ள ஏரவலம் கிராமத்தை சேர்ந்த மாணவிகள் தினசரி பேருந்துகளில் பள்ளிக்கு சென்று வருகின்றனர். 

பேருந்துகள் திருகோவிலூர் செல்லும் வழியில் காட்டுப்பையூர், கச்சிக்குப்பம் கிராம இளைஞர்கள் இவர்களை கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்  அளித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்