ரகுபதி ஆணையத்தை கலைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
ரகுபதி ஆணையத்தை கலைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.ரகுபதி ஆணைய ஆவணங்களை ஆய்வு செய்து முகாந்திரம் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
ரகுபதி ஆணையத்தை கலைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.ரகுபதி ஆணைய ஆவணங்களை ஆய்வு செய்து முகாந்திரம் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.அனைத்து விசாரணை ஆணையங்களையும் அரசு ஆய்வு செய்ய வேண்டும்.அவை தொடர்ந்து இயங்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து 4 வாரங்களுக்குள் தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும்.சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
Next Story