மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஓட்டம் - துணைநிலை ஆளுநர் கிரண்பேடி துவக்கி வைத்தார்

இந்தியா டர்ன்ஸ் பிங்க் என்ற அமைப்பின் சார்பில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த புதுச்சேரியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஓட்டம் - துணைநிலை ஆளுநர் கிரண்பேடி துவக்கி வைத்தார்
x
இந்தியா டர்ன்ஸ் பிங்க் என்ற அமைப்பின் சார்பில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த புதுச்சேரியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகபுதுச்சேரியில் இருந்து சென்னைக்கு மேற்கொள்ளும் விழிப்புணர்வு ஓட்டம் இன்று தொடங்கியது. இதை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் பார்வை குறைபாடுள்ள திவ்யா என்ற மாணவி உட்பட ஆறு பேர் பங்கேற்றுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்