விபத்துக்களை கண்காணிக்க அதிநவீன கேமரா.

கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் கர்நாடக மாநில எல்லை வரை தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்களை கண்காணிக்க அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
விபத்துக்களை கண்காணிக்க அதிநவீன கேமரா.
x
கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் கர்நாடக மாநில எல்லை வரை தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்களை கண்காணிக்க அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விபத்துக்கள் நடந்தால் உடனடியாக அறிந்து கொள்ளவும், விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச்செல்லும் வாகனங்களை கண்டறியம் விதமாகவும், அடையாளம் தெரியாத மர்ம வாகனங்களை கண்டறியவும் இந்த கேமராக்கள் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முயற்சியை கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வரவேற்றுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்