3 பெண் குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை காவல் நிலைய வாசலில், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி 3 குழந்தைகளுடன் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 பெண் குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்
x
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை காவல் நிலைய வாசலில், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி 3 குழந்தைகளுடன் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், சொர்க்கல்நத்தம் கிராமத்தை சேர்ந்த அமிர்தசெல்வி என்பதும், நில அபகரிப்பு தொடர்பாக புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காததால், தற்கொலைக்கு முயன்றதாக அந்த பெண் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்