நாட்டு மருந்து சாப்பிட்டதால் விகாரமான முகம்

வேலூரில் நாட்டு மருந்து சாப்பிட்டதால் தனது முகம் விகாரமாக மாறியதாக ஒருவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நாட்டு மருந்து சாப்பிட்டதால் விகாரமான முகம்
x
* வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள கருங்காலி கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் சில மாதங்களுக்கு முன்பாக கழிவறையில் தவறி விழுந்துள்ளார். 

* அவருக்கு கிட்னி பாதிப்பும் இருந்து வந்தது. இதற்கு சிகிச்சை அளிக்கும்  விளம்பரம் ஒன்றை பார்த்த ராமமூர்த்தி அவர்களிடம் சிகிச்சைக்கு சென்றுள்ளார். 

* அங்கு அவருக்கு கொடுக்கப்பட்ட நாட்டு மருந்துகளால் அவரது முகம் விகாரமாக மாறியதாக கூறப்படுகிறது. 

* இந்த நிலையில் தனது பணத்தை மீட்டுத் தரக் கோரி அவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். மேலும் விளம்பரத்தை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார். 




Next Story

மேலும் செய்திகள்