சட்டத்தை உருவாக்குவோர் அதனை மதிக்க வேண்டும்-புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பேட்டி

சட்டத்தை உருவாக்குவோர் அதனை மதிக்க வேண்டும்என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
சட்டத்தை உருவாக்குவோர் அதனை மதிக்க வேண்டும்-புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பேட்டி
x
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, வார இறுதி நாட்களில் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களை ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி, புதுச்சேரியில் புல்வார்ட் பகுதியில் இன்று அவர் ஆய்வு பணியில் ஈடுபட்டார். அப்போது, செய்தியாளர்களை  சந்தித்த கிரண்பேடி, சட்டத்தை உருவாக்குபவர்கள் அதனை மதிப்பவர்களாக இருக்க வேண்டும் என்றார். மூன்று நியமன எம்எல்ஏக்களை வைத்து பேரவை நிகழ்வுகளை நடத்துவது தொடர்பாக குறிப்பிட்ட அவர், சட்டத்தை உருவாக்குபவர்களே, எப்படி... அதன்படி நடக்காமல் இருப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்