தனியாருக்கு நிகரான ஆச்சரிய அரசுப்பள்ளி - ஒரே அறையில் 2 வகுப்புகள் பெற்றோர் வேதனை

சீருடை, ஆங்கில வழிக் கல்வி என தனியாருக்கு சவால் விடும் அரசுப் பள்ளி, கட்டிட வசதியின்றி அவதிப்பட்டு வரும் நிலையில் உள்ளது
தனியாருக்கு நிகரான ஆச்சரிய அரசுப்பள்ளி - ஒரே அறையில் 2 வகுப்புகள் பெற்றோர் வேதனை
x
சேலம் மாவட்டம், அம்மாபேட்டை, பசுபல குருநாதன் தெருவில் இயங்கி வருகிறது இந்த அரசு துவக்கப்பள்ளி. தரமான ஆங்கில வழிக்கல்வி வழங்குவதோடு, தனியார் பள்ளிகளுக்கு நிகரான சீருடையுடன் மாணவ, மாணவிகள் வலம் வருகின்றனர். 

இந்த அரசுப் பள்ளியில், குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர் தயங்கிய சமயத்தில், இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.





Next Story

மேலும் செய்திகள்