வேலூரில் 11 ஆயிரம் கிலோவாட் மின் திறன் கொண்ட மின்கம்பம் மீது பேருந்து மோதிய விபத்தில் 37 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
78 viewsவேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், பள்ளி மாணவர்கள் பலர் பேருந்துகளில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர்.
337 viewsஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள வெகலம்புடியில் தற்காலிக தலைமை செயலகத்தில் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது.
174 views10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆயிரம் ஆசிரியர்களுக்கு கண்டனம் தெரிவித்துபள்ளி கல்வித்துறை நோட்டீட்ஸ அனுப்பியுள்ளது.
141 viewsஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சவலாப்பேரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 viewsதமிழகத்தில் இன்று பா.ஜ.கவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
23 viewsசிலை கடத்தல் வழக்கில் கைதான இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து அறநிலையத்துறை ஆணையர், நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
12 viewsதீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழகம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த சி.ஆர்.பி.எப் வீரர்களின் இறுதி சடங்கில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கவுள்ளார்.
83 viewsசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், 100 அடி உயரம் கொண்ட கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
22 viewsதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்த மாணவர் முகமது ஜாவித் உலக சாதனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 15 சைக்கிள்களை டால்பின் டைவ் மூலம் 5 புள்ளி மூன்று நான்கு வினாடிகளில் தாண்டி புதிய உலக சாதனை செய்தார்.
18 views