சதுரகிரியில் ஆடி அமாவாசை - 6 நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை விழாவிற்காக 6 நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை விழாவிற்காக 6 நாட்கள் மட்டும் பக்தர்களை அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.
தாணிப்பாறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை நேரில் ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Next Story