5 வது நாளாக தொடரும் லாரிகள் வேலைநிறுத்தம்...கோயம்பேட்டில் காய்கறிகள் விலை இருமடங்காக உயர்வு

"வேலை நிறுத்தம் தொடர்ந்தால், விலை மேலும் உயரும்" - வியாபாரிகள் சங்க தலைவர் எச்சரிக்கை
5 வது நாளாக தொடரும் லாரிகள் வேலைநிறுத்தம்...கோயம்பேட்டில் காய்கறிகள் விலை இருமடங்காக உயர்வு
x
ஐந்தாவது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்வதால், கோயம்பேடு மார்க்கெட்டில், காய்கறிகளின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.  இதுகுறித்து, கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் ராஜசேகரனிடம் எமது செய்தியாளர் ராமச்சந்திரன் நடத்திய நேர்காணலை தற்போது காணலாம்...

Next Story

மேலும் செய்திகள்