40 அடி ஆழ கிணற்றில் விழுந்த காட்டெருமை- மயக்க ஊசி போட்டு கயிறு மூலம் மீட்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே வெள்ளைய கவுண்டம்பட்டியில் உள்ள 40 அடி ஆழ கிணற்றில் விழுந்த காட்டெருமையை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர்
40 அடி ஆழ கிணற்றில் விழுந்த காட்டெருமை- மயக்க ஊசி போட்டு கயிறு மூலம் மீட்பு
x

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே வெள்ளைய கவுண்டம்பட்டியில் உள்ள 40 அடி ஆழ கிணற்றில் விழுந்த காட்டெருமையை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர். 20 மணி நேரத்திற்கும் மேலாக உணவின்றி தவித்த அந்த காட்டெருமை கால்நடை மருத்துவர்கள் மூலம் மயக்க ஊசி போட்டு கயிறு மூலம் மீட்கப்பட்டது. பின்னர் அந்த காட்டெருமை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்