பொறியியல் கலந்தாய்வு ஜூலை 25-ல் தொடக்கம் - அமைச்சர் அன்பழகன்

நடப்பாண்டு பொறியியல் படிப்பிற்கான பொது கலந்தாய்வு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், வரும் 25ஆம் தேதி தொடங்குகிறது.
பொறியியல் கலந்தாய்வு ஜூலை 25-ல் தொடக்கம் - அமைச்சர் அன்பழகன்
x
மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தேசிய அளவில் ஜுனியர்களுக்கான ரக்பி விளையாட்டு போட்டியை அமைச்சர்கள் கே.பி அன்பழகன், செல்லூர் ராஜூஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பழகன், 5 கட்டமாக கலந்தாய்வு நடைபெறும் என்றும், 2 நாள் துணை கலந்தாய்வு நடைபெற உள்ளது என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்