திருமூர்த்தி அணையில் இருந்து 27 ஆம் தேதி தண்ணீர் திறப்பு

திருமூர்த்தி அணையில் இருந்து 27 ஆம் தேதி தண்ணீர் திறப்பு. விவசாயிகள் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
திருமூர்த்தி அணையில் இருந்து 27 ஆம் தேதி   தண்ணீர் திறப்பு
x
விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, 
திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து 
வரும் 27 ஆம் தேதி முதல், 1900 கன அடிக்கு மிகாமல்,
தண்ணீரை திறந்துவிட, முதலமைச்சர் பழனிசாமி
உத்தரவிட்டுள்ளார்.

 இதன் மூலம் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள
94,521 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும்
முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகள்
நீரை சிக்கனமாக பயன்படுத்தி   உயர்
மகசூல்  பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்