நாளை முதல் லாரிகள் வேலைநிறுத்தம்

நாளை லாரிகள் வேலைநிறுத்தம் : அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்
நாளை முதல் லாரிகள் வேலைநிறுத்தம்
x
நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்து, நாடு முழுவதும் நாளை வெள்ளிக்கிழமை முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 65 லட்சம் லாரிகள் பங்கேற்கும் என எதிர்பார்க் கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் நான்கரை லட்சம் லாரிகள் ஓடாது என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக, அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்