வருமானவரி சோதனைக்கும் மத்திய - மாநில அரசுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை - மா.ஃபா பாண்டியராஜன்

தமிழகத்தில் தனியார் நிறுவனங்களில் நடைபெற்றுவரும் வருமானவரி சோதனைக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
வருமானவரி சோதனைக்கும் மத்திய - மாநில அரசுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை - மா.ஃபா பாண்டியராஜன்
x
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சி காலத்தை காட்டிலும், அதிமுக ஆட்சியில் மூன்று மடங்கு நெடுஞ்சாலைகள் போடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 


Next Story

மேலும் செய்திகள்