உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி - அலாரம் ஒலித்ததால் ஓடிய திருடன்

சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை வெளியிட்ட தரமணி போலீசார்
உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி - அலாரம் ஒலித்ததால் ஓடிய திருடன்
x
சென்னை தரமணியில் அமைந்துள்ள சுப்பிரமணி சுவாமி கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை அடிக்க முயன்ற போது, அலாரம் ஒலித்ததால் திருடன் தப்பி ஓடிவிட்டான். சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை வெளியிட்ட தரமணி போலீசார், கொள்ளையனை தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்