பவானி ஆற்றில் வெள்ளம் - சூழல் சுற்றுலா ரத்து

மூன்றாவது நாளாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானி ஆற்றில் வெள்ளம் - சூழல் சுற்றுலா ரத்து
x
பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பவானி அற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மூன்றாவது நாளாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  வெள்ள பெருக்கு காரணமாக பரளிகாட்டில் நடைபெற்று வந்த சூழல் சுற்றுலா வரும் 15ஆம் தேதி வரை ரத்து  செய்யப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பரளிக்காடு எனும் மலை கிராமத்தில் வாழும் மலை வாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக இங்கு சூழல் சுற்றுலா நடத்தப்படுவது குறிப்பிடதக்கது.


Next Story

மேலும் செய்திகள்