சென்னையில் பள்ளிகளுக்கு இலவசமாக மண்புழு உரம் வழங்கிய ஆளுநர்

சென்னை ராஜ்பவனில் மண்புழு உரம் தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னையில் பள்ளிகளுக்கு இலவசமாக மண்புழு உரம் வழங்கிய ஆளுநர்
x
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னையில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இலவசமாக மண்புழு உரங்களை வழங்கினார். சென்னை ராஜ்பவனில் மண்புழு உரம் தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மொத்தம் 70 பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மண்புழு உரங்களை வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்