உரிய ஆவணங்களை காண்பித்து தொலைந்த சான்றிதழ்களை பெறலாம் - அமைச்சர் கே.பி.அன்பழகன்
காலதாமதம் இல்லாமல் சான்றிதழ்களின் நகல்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தொலைந்து போன பள்ளி கல்லூரி, சான்றிதழ் நகல்களை மாணவர்கள் ஆதார் உள்ளிட்ட உரிய ஆவணங்களை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னையில் தந்திடிவிக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.
Next Story