எங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித்தரும் - அழகுமுத்துகோனின் பெண் வாரிசு நம்பிக்கை
ஜெயலலிதா அளித்த வாக்குறுதியையும், அரசாணையையும் தற்போதைய முதலமைச்சர் நிறைவேற்றித் தருவார் என அழகுமுத்து கோனின் வாரிசு ராணி நம்பிக்கை
"எங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித்தரும்"
சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான அழகுமுத்து கோன் பிறந்த நாள் விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கட்டாலம்குளத்தில் உள்ள அவரது மணி மண்டபத்தில் அவரது வாரிசுகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அழகுமுத்து கோனின் வாரிசு ராணி, ஜெயலலிதா அளித்த வாக்குறுதியையும், அரசாணையையும் தற்போதைய முதலமைச்சர் நிறைவேற்றித் தருவார் என நம்புவதாக தெரிவித்தார்.
Next Story