வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு - கொலை முயற்சி உள்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உத்தரவு

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கில் 30 பேர் மீது கொலை முயற்சி உள்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உத்தரவு.
வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு - கொலை முயற்சி உள்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உத்தரவு
x
வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு - 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உத்தரவு

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மீது மதிமுகவினர் தாக்குதல் நடத்திய வழக்கில் , மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட 30 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்ய தூத்துக்குடி நீதிதுறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்