வறண்டு காட்சி அளிக்கும் கும்பகோணம் மகாமக குளம்
வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் புனிதநீராட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
புண்ணிய தீர்த்தமாக விளங்கும் கும்பகோணம் மகாமக குளம் நீரின்றி வறண்டு காட்சி அளிக்கிறது. இதனால் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் புனிதநீராட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். புனித மகாமக குளம் எந்நேரமும் நீர் நிரம்பிய நிலையில் இருக்க மாவட்ட நிர்வாகமும்,இந்து சமய அறநிலையத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story