"தேவைக்கு அதிகமாக மருந்துகள் கொள்முதல் செய்யப்படவில்லை" - ராதாகிருஷ்ணன்

தணிக்கை குழு அறிக்கை குறித்து சுகாதாரத்துறை செயலர் விளக்கம்
தேவைக்கு அதிகமாக மருந்துகள் கொள்முதல் செய்யப்படவில்லை - ராதாகிருஷ்ணன்
x
தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு தேவைக்கு அதிகமாக மருந்துகள் கொள்முதல் செய்ததால், அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுவது குறித்து, தணிக்கைத்துறைக்கு உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்