"மருத்துவ படிப்பிற்கு கூடுதலாக இடம் ஒதுக்க வேண்டும்" - டி.கே.ரங்கராஜன்

நீட் விவகாரம் : "மத்திய அரசு மேல்முறையீடு செய்ய கூடாது" - டி.கே.ரங்கராஜன்
மருத்துவ படிப்பிற்கு கூடுதலாக இடம் ஒதுக்க வேண்டும் - டி.கே.ரங்கராஜன்
x
நீட் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல் முறையீடு செய்தால் தமிழகத்தை மதிக்காத விதமாக கருத நேரிடும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்..

Next Story

மேலும் செய்திகள்