ஒரே தேசம், ஒரே தேர்தல் சாத்தியமில்லாதது லோக்பால் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் - டி.ராஜா

மாநில உரிமைகளை காக்கும் வகையில் திமுக நடத்தவுள்ள மாநில சுயாட்சி மாநாடு வரவேற்கதக்கது என, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய குழு செயலாளர் டி ராஜா தெரிவித்துள்ளார்.
ஒரே தேசம், ஒரே தேர்தல் சாத்தியமில்லாதது லோக்பால் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் - டி.ராஜா
x
மாநில உரிமைகளை காக்கும் வகையில் திமுக நடத்தவுள்ள மாநில சுயாட்சி மாநாடு வரவேற்கதக்கது என, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய குழு செயலாளர் டி ராஜா தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 
மாநிலங்களிடையே  அரசியல் மாறுப்பட்டு இருப்பதால் ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லாத ஒன்று என தெரிவித்தார். இந்திய அளவில் லோக்பால் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்