கைலாஷ் யாத்திரைக்கு சென்றவர் மரணம் - சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட உடல்

தங்க.தமிழ்செல்வன் உள்பட பலரும் அஞ்சலி
கைலாஷ் யாத்திரைக்கு சென்றவர் மரணம் - சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட உடல்
x
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த அரசுப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் ராமச்சந்திரன் கைலாஷ் புனித யாத்திரைக்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. முன்னாள் எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன் உட்பட பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்