கோவை குற்றால அருவியில் குளிக்க அனுமதி

20 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்ததால் அருவிக்கு குளிக்க செல்ல தடை விதிக்கபட்டிருந்தது.
கோவை குற்றால அருவியில் குளிக்க அனுமதி
x
கோவை குற்றாலம் அருவியில் குளிக்க விதித்திருந்த தடை நீக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கடந்த 20 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்ததால் அருவிக்கு குளிக்க செல்ல தடை விதிக்கபட்டிருந்தது.  தற்போது மழை முழுவதுமாக நின்றுவிட்டதால் குற்றால அருவிக்கு குளிக்க செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்