நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் - திருமாவளவன்

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் - திருமாவளவன்
x
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது . 

 
தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சந்தானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்