“சூடான இரத்தத்தின் கதை; கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்..”.. நாங்குநேரி கொடூரம்.. மாரி செல்வராஜ் ஆவேசம்

x

“சூடான இரத்தத்தின் கதை; கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்..”.. நாங்குநேரி கொடூரம்.. மாரி செல்வராஜ் ஆவேசம்


கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான ரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என நாங்குநேரி சம்பவம் குறித்து மாரி செல்வராஜ் ஆதங்கப்பட்டுள்ளார். சாதி ரீதியான மோதலில் சிறுவனையும், அவரது சகோதரியையும் வீடு புகுந்து வெட்டப்பட்ட சம்பவம் குறித்து கருத்து பதிவிட்டுள்ள அவர், படிக்கட்டுகளில் படிந்திருக்கும் ரத்தம் காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போக சொல்லிவிடும் என பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்