டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் பி.வி.சிந்து கொடுத்த ஷாக்

x

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினுடன் சிந்து மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 21க்கு 18, 19க்கு 21, 21க்கு 7 என்ற செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு மரின் முன்னேறினார். தோல்வி அடைந்த சிந்து தொடரில் இருந்து வெளியேறினார்.


Next Story

மேலும் செய்திகள்