லீக்கான பாபர் அசாம் வாட்ஸ்-அப் சாட்.. கொந்தளித்த ஷாகித் அஃப்ரிடி | Babar Azam

x

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் தனது வேலையை மட்டும் சரியாக பார்க்க வேண்டும் என முன்னாள் வீரர் ஷாகித் அஃப்ரிடி கூறியுள்ளார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகியும் தனிப்பட்ட முறையில் பேசிய வாட்ஸ்-அப் உரையாடல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகா அஸ்ரஃப் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், அஸ்ரஃபை விமர்சித்துள்ள அஃப்ரிடி, தலைமைப் பொறுப்புக்கு ஏற்றபடி நடந்துகொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்