அடுத்த ஆண்டு முதல் மகளிர் ஐ.பி.எல்?
அடுத்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு உள்ளது.
அடுத்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு உள்ளது. மகளிர் கிரிக்கெட் அணியினருக்கும் ஐபிஎல் தொடர் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், 6 அணிகள் கலந்துகொள்ளும் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை, அடுத்த ஆண்டு முதல் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் சுற்றின்போது 3 அணிகள் பங்கேற்கும் மகளிர் டி-20 தொடர் நடைபெற இருப்பது, குறிப்பிடத்தக்கது.
Next Story