ஐபிஎல் - நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் - நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி
x
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
கொரோனா விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் அமர வைக்கப்படுவர் எனவும், நாளை முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 14ஆவது ஐபிஎல் தொடர், வரும்19ஆம் தேதி முதல் அக்டோபர் 15 வரை மீண்டும் துபாயில் நடைபெறுகிறது. முதல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் உடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்