ஒலிம்பிக் கிராமத்தில் அதிகரிக்கும் கொரோனா : மொத்த பாதிப்பு 400-ஐ நெருங்குகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400-ஐ நெருங்கி உள்ளது.
ஒலிம்பிக் கிராமத்தில் அதிகரிக்கும் கொரோனா : மொத்த பாதிப்பு 400-ஐ நெருங்குகிறது
x
ஒலிம்பிக் கிராமத்தில் புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 382-ஆக அதிகரித்து உள்ளது. தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க ஜப்பான் அரசு முடிவெடுத்து உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்