டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா.. மேலும் 2 வீரர்களுக்கு தொற்று உறுதி

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா.. மேலும் 2 வீரர்களுக்கு தொற்று உறுதி
டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா.. மேலும் 2 வீரர்களுக்கு தொற்று உறுதி
x
டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா.. மேலும் 2 வீரர்களுக்கு தொற்று உறுதி

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் மேலும் 2 விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாளை அதிகாரப்பூர்வமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இதற்காக ஒலிம்பிக் கிராமத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த, ஏராளமான விளையாட்டுக் குழுவினர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கும் தொற்று பரவி வரும் நிலையில், 2 வீரர்கள் உள்பட புதிதாக 12 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 87-ஆக அதிகரித்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்