தீவிர பயிற்சியில் விராட் கோலி - யார்க்கர் போட்டி நடத்திய ஆர்.சி.பி

வருகிற 19ஆம் தேதி ஐ.பி.எல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், பெங்களூரு அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தீவிர பயிற்சியில் விராட் கோலி - யார்க்கர் போட்டி நடத்திய ஆர்.சி.பி
x
வருகிற 19ஆம் தேதி ஐ.பி.எல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், பெங்களூரு அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கேப்டன் விராட் கோலி, பயிற்சி மேற்கொண்ட புகைப்படங்களை,  ஆர்.சி.பி அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பந்து வீச்சாளர்களுக்கு நடத்தப்பட்ட யார்க்கர் போட்டியும், சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்