ஐபிஎல் தொடரில் இருந்து ஹர்பஜன் சிங் விலகல்
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார். சொந்த காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகுவதாக அவர் அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பேட்ஸ்மன் ரெய்னா , தொடரிலிருந்து விலகிய நிலையில் , தற்போது ஹர்பஜன் சிங்கும் விலகி இருப்பது சென்னை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
Next Story