கொரோனாவில் இருந்து மீண்ட சிஎஸ்கே வீரர்கள் : பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி - தீபக் சாஹர்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சி.எஸ்.கே. வீரர்கள் மற்றும் அணி உதவியாளர்களுக்கு எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.
கொரோனாவில் இருந்து மீண்ட சிஎஸ்கே வீரர்கள் : பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி - தீபக் சாஹர்
x
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சி.எஸ்.கே. வீரர்கள் மற்றும் அணி உதவியாளர்களுக்கு எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவிட்டுள்ள சிஎஸ்கே பந்துவீச்சாளர் தீபக் சாஹர்,  தாம் கொரோனாவில் இருந்து முற்றிலும் மீண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தாம் குணம்பெற வேண்டி பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், தாம் உடற்பயிற்சி செய்யும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்