இந்தியா Vs தென்னாப்பிரிக்கா தொடர் ரத்து - கொரோனா அச்சுறுத்தலால் பி.சி.சி.ஐ. முடிவு

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக இந்தியா, தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான எஞ்சிய ஒருநாள் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியா Vs தென்னாப்பிரிக்கா தொடர் ரத்து - கொரோனா அச்சுறுத்தலால் பி.சி.சி.ஐ. முடிவு
x
கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக இந்தியா, தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான எஞ்சிய ஒருநாள் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பி.சி.சி.ஐ. இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனிடையே, லக்னோ விமான நிலையத்திற்கு வந்த வீரர்கள் மாஸ்க் அணிந்திருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்