ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - சென்னை, கோவா அணிகள் நாளை மோதல்

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் நாளை நடக்கும் அரையிறுதியின் 2வது கட்ட ஆட்டத்திற்காக சென்னை - கோவா வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - சென்னை, கோவா அணிகள் நாளை மோதல்
x
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் , நாளை நடக்கும் அரையிறுதியின் 2வது கட்ட ஆட்டத்திற்காக சென்னை - கோவா வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் நடைபெற்ற அரையிறுதியின் முதற் கட்ட ஆட்டத்தில் 4க்கு 1 என்ற கோல் கணக்கில்  சென்னை அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் நாளை 2வது கட்ட அரையிறுதி போட்டி கோவாவில் நடக்கிறது. 3 கோல் முன்னிலையில் உள்ள சென்னை அணி இறுதி போட்டிக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது.


Next Story

மேலும் செய்திகள்