இந்திய தூதரகம் சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கு விருந்து

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 21ம் தேதி வெலிங்டனில் நடைபெறுகிறது.
இந்திய தூதரகம் சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கு விருந்து
x
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 21ம் தேதி வெலிங்டனில் நடைபெறுகிறது. இந்நிலையில் வெலிங்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை, இந்திய வீரர்கள் சந்தித்தனர். அதனை தொடர்ந்து வீரர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்