"நியூசிலாந்து வெற்றி பெற தகுதியான அணி" - போட்டி குறித்து ரோகித் கருத்து

3வது டி-20 போட்டியில் , இந்தியா வெற்றி பெற முகமது ஷமி முக்கிய காரணம் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து வெற்றி பெற தகுதியான அணி - போட்டி குறித்து ரோகித் கருத்து
x
3வது டி-20 போட்டியில் , இந்தியா வெற்றி பெற முகமது ஷமி முக்கிய காரணம் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். ஹாமில்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நியூசிலாந்து பேட்டிங் செய்த விதத்தை பார்த்த போது ஆட்டம் சூப்பர் ஓவருக்கு செல்லும் என்று தான் நினைக்கவில்லை எனவும் முகமது ஷமி கடைசி 4 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே விட்டு கொடுத்தது தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது என கூறினார். நியூசாலந்து வெற்றி பெற தகுதியான அணி என்றும் ரோகித் தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்