சச்சினின் "எக்ஸ்" பிரிவு பாதுகாப்பு வாபஸ்

சச்சின் தெண்டுல்கருக்கு வழங்கப்பட்ட 'எக்ஸ்' பிரிவு பாதுகாப்பை மகாராஸ்டிரா அரசு திரும்ப பெற்றுள்ளது.
சச்சினின் எக்ஸ் பிரிவு பாதுகாப்பு வாபஸ்
x
சச்சின் தெண்டுல்கருக்கு வழங்கப்பட்ட 'எக்ஸ்' பிரிவு பாதுகாப்பை மகாராஸ்டிரா அரசு திரும்ப பெற்றுள்ளது. முக்கிய நபர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்த மறு ஆய்வுக்கு பின் இந்த நடவடிக்கையை மகாராஸ்டிரா அரசு மேற்கொண்டுள்ளது. இனி சச்சின் வெளியே செல்லும் போது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்